“பாஜக தலைவர் களின் குழந்தைகள் யாரும் காவிக் கொடி யைப் பிடித்து போராட வில்லை. அவர்களின் குழந்தைகள் எல்லாம் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளி - கல்லூரிகளுக்கு ஏழைகளின் குழந்தைகள்தான் வருகிறார்கள். ஹிஜாப் விவகாரத்தைத் தூண்டி விட்டு அவர்களின் கல்வியைக் கெடுக் கிறார்கள். வழக்குகள் போட்டும் அலைய விடப் போகிறார்கள்” என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.