states

img

நாட்டின் வறிய பிரிவினரின் சமூக-பொருளாதார நிலைமை

நாட்டின் வறிய பிரிவினரின் சமூக-பொருளாதார நிலைமைகளைப் புரிந்துகொள்வதில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிக முக்கியமானது. அதனால்தான் பீகாரில் கணக்கெடுப்பை மேற்கொண்டோம். ஆனால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பாஜக பயப்படுகிறது.