states

img

காஷ்மீர் பண்டிட்டுகளை முதலில் குடியமர்த்துங்கள்

“அகண்ட பாரதம் குறித்து யாராவது பேசி னால், அவர்கள் முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை யும், பாகிஸ்தானையும் இணைக்க வேண்டும். இலங்கை உள்ளிட்ட இடங்களையும் சேர்த்து, நாட்டை வல்லரசாக்க வேண்டும். உங்களை  யாரும் தடுக்கவில்லை. ஆனால் அதற்கு  முன் காஷ்மீர் பண்டிட்டுகளை நாடு திரும்ப செய்யுங்கள். இதற்கு நாங்களும் உங் களுக்கு உதவுவோம்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார்.