“பாஜக தலைவர் கிரித் சோமையா, முன்பு நாராயண் ரானே மீது ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிக மாக சொத்து சேர்த்த தாக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அமலாக் கத்துறையும் ஷெல் கம்பெனிகள் குறித்து விசாரணை நடத்தியது. இவற்றுக்குப் பயந் தே நாராயண் ரானே பாஜக-வில் சேர்ந்தார். அது உண்மையல்ல என்றால் ரானேவுக்கு எதிரான ஆதாரங்களை சோமையா மீண் டும் அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய் வார் என நம்புகிறேன்” என்று சிவசேனா தலைவர் விநாயக் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.