states

img

விலைவாசி மேலும் 22 சதவிகிதம் உயரும்!

“பணவீக்கம் அனைத்து இந்தியர் களுக்கும் விதிக்கப்பட்ட வரியாகும். ரஷ்யா - உக் ரைன் போர் தொடங்கு வதற்கு முன்பே வர லாறு காணாத விலை வாசி உயர்வு ஏழை மற் றும் நடுத்தர மக்களை நசுக்கியது. இந் நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயா்வு, கொரோனா தொற்றால் உலகளா விய விநியோக நடைமுறைகளில் ஏற் பட்டுள்ள இடையூறுகள் ஆகியவற்றால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். விலை வாசி 22 சதவிகிதம் உயரும்” என்று காங்கி ரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித் துள்ளார்.