states

img

ஆகஸ்ட் 5 அன்று 2019-க்குப் பிறகு அரசியல் ரீதியாக அதிகாரம்

ஆகஸ்ட் 5 அன்று 2019-க்குப் பிறகு அரசியல் ரீதியாக அதிகாரம் இழந்தது ஜம்மு - காஷ்மீர். அன்றிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக மின்சார கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்கட்டணம் உயர்வு ஒரு பக்கம் என்றால், மின்தடை மணிக்கணக்கில் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.