states

img

பஞ்சாப் முதல்வரை மக்கள் தேர்ந்தெடுப்பர்!

‘‘பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைமை தான் முதல்வரை தேர்வு செய்யவுள்ளது என்று யார் சொன்னது? 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநில எம்எல்ஏ-க்களை மக்கள்தான் தேர்வு செய்தனர். அவா்களை எம்எல்ஏக்களாக தோ்வு செய்வதா, வேண்டாமா என்பதை மக்கள்தான் தீா்மானிக்கின்றனர். எனவே, வரும் தோ்தலிலும் பஞ்சாப் முதல்வரையும் எம்எல்ஏ-க்களையும் மக்கள்தான் தோ்வு செய்வார்கள்’’ என்று காங்கிரஸ் தலை வர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.