states

img

மோடிக்கு நெருக்கமானோர் லஞ்சம் தர முயன்றார்கள்

“ஜம்மு - காஷ்மீ ரில் ஆளுநராக இருந்த போது தனக்கு ரூ. 300 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், பிரத மர் மோடிக்கு நெருக்  கமானவர்கள்தான் இந்த லஞ்சத்தைக் கொடுக்க முயன்றதாகவும் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கடந்த ஆண்டு கூறி யிருந்தார். தற்போது “அந்த லஞ்ச விவ காரம் தொடர்பான சிபிஐ விசார ணைக்கும் தயாராக இருக்கிறேன், விசா ரணைக்கு உதவ கூடுதல் தகவல்களை வழங்குவேன். நான் பயப்படவில்லை” என்றும் சத்யபால் மாலிக் தெரிவித் துள்ளார்.