எல்லை நிர்ணய ஆணையத்திற்கு எதி ரான போராட்டத்தை ஒடுக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினரும் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான முகமது யூசூப் தாரி காமி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள் ளார். “நான் உட்பட முழு குப்கர் கூட்டணி (The People’s Alliance for Gupkar Declaration -PAGD) தலைமையும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம்” என்று தாரிகாமி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப் பிட்டுள்ளார்.