states

img

ஆதித்யநாத் ஆட்சியில் கொள்ளைகள் குறைவு!

“ஆதித்யநாத் தலை மையிலான ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் ஆயுதங்களைப் பயன் படுத்தி கொள்ளை யடிக்கும் சம்பவங்கள் 69 சதவிகிதம் குறைந் துள்ளன. வரதட்சணை காரணமாக ஏற்படும் இறப்புகள் 22.5 சதவிகிதம் குறைந்துள்ளன” என்று ஒன்றிய உள்து றை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அகிலேஷ் ஆட்சிக்கும், ஆதித்யநாத் ஆட்சிக்கும் இதுதான் வித்தியாசம் என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.