states

img

புல்டோசரை, வேலையின்மை விலைவாசி மீது ஏற்றுங்கள்!

“ம.பி. மாநிலம் கார் கோன் மாவட்டத்தில் நடந்த ராமநவமி ஊர் வலத்தில், கல் வீசியதாக 80 முஸ்லிம்களை கைது செய்த மாவட்ட நிர்வா கம், அவர்களின் வீடு களை ஆக்கிரமிப்பு என்று கூறி புல்டோசர் வைத்து இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இதனை, “விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகிய பிரச்சனைகள் மீது ஒன்றிய அரசு புல்டோசரை ஏற்ற வேண்டும். ஆனால், பாஜக-வின் புல்டோசரோ, வெறுப்பை யும், அச்சுறுத்தலையும் சுமந்து செல்கி றது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.