states

img

பாலஸ்தீன மக்கள் ஆதரவுப் போராட்டம் நடத்திய இடதுசாரி தலைவர்கள் கைது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள்,  செயற்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் மும்பை காவல்துறை போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது.  இந்த கைது நடவடிக்கைக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.