தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் - ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதீஷ் குமார் சந்திப்பு குறித்து, ராஷ்ட்ரிய ஜன தாதளம் தலைவர் தேஜஸ்வி பேட்டி அளித் துள்ளார். அதில், “நிதீஷ் குமார் யாரைச் சந்தித்தார் என்பது பிரச்சனை அல்ல, அது அவரது பிசினஸ். அதைப் பற்றி நாம் கருத்து சொல்ல முடியாது. ஆனால் பீகா ரில் தினசரி பலர் கொலை செய்யப்படு கிறார்கள். பலர் கடத்தப்படுகிறார்கள். மாபியாக்கள் அட்டகாசம் கட்டுக்கடங் காது உள்ளது. இதில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை நிதீஷ் குமார் சந்தித்துப் பேசினால் நலமாக இருக்கும்” என்று சாடியுள்ளார்.