“இந்தியா” கூட்டணி தொடர்பான நிதிஷ் குமாரின் கவலை நியாயமானது தான். ஆனால் அதை அவர் பொதுவெளியில் கூறியிருக்கக் கூடாது. காரணம் அது பாஜகவை குதூகலப்படுத்தும். நிதிஷ் குமார் கருத்தால் “இந்தியா” கூட்டணிக்குள் பிளவு இல்லை. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டம் மீண்டும் நடைபெறும்.