காசா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று உரத்த மற்றும் சக்திவாய்ந்த குரல்கள் ஒலிக்க வேண்டும். ஆனால் இஸ்ரேல் - பாலஸ்தீன நெருக்கடியான விவகாரத்தில் பல செல்வாக்கு மிக்க நாடுகள் தலையிடுவது துரதிர்ஷ்டவசமானது. ஐநா பொதுச் சபைத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.