“இலங்கை அதன் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 95 சதவிகி தத்தை கடனாக பெற் றுள்ளது. பிரதமர் மோடி 83 சதவிகிதத்தை கட னாக வாங்கியுள்ளார். உலகத் தலைவராக (கடன் வாங்கியதில்) இருப்பதற்கு நாம் இன்னும் 13 படிகள் தொலைவில் உள்ளோம். எத் தனை நாட்களில் இந்தியாவின் நிலை இலங்கையை (நெருக்கடி நிலை) போல் இருக்கும் என்று நமக்கு தெரியாது” என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.