பீகார் முதல் வர் நிதிஷ்குமார், அவரது சொந்த ஊரான பக்தியார் பூரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றபோது, மர்மநபர் ஒருவர் அவரை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதற்கட்ட விசாரணை யில், அவரது பெயர் சங்கர் வர்மா (33) என்பதும், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள் ளனர்.