“பாஜக இரண்டு நபர் களின் கட்சியாக மாறி விட்டது. பாஜக தனது கட்சியின் பெயரை ‘மோடி -ஷா கட்சி’ என்று மாற்ற வேண்டும். காங்கிரஸ் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பங்களித்துள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து, நாட்டின் நலனுக்காக பாஜக என்ன பங்களித்துள் ளது? நரேந்திர மோடி பிரதமரான பிறகு தான் பாஜக-வுக்கு இந்திய வரலாறே தெரி யும்” என்று இமாச்சல் காங்கிரஸ் தலைவர் குல்தீப் சிங் ரத்தோர் சாடியுள்ளார்.