states

தில்லி மருத்துவமனையில் தீ: ஒருவர் பலி

புதுதில்லி, ஜூன் 11- தில்லியின் ரோகிணி பகுதியில் உள்ள பிரம்ம சக்தி மருத்துவமனையின்  மூன்றா வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சனிக்கிழமை அதிகாலை  தீ விபத்து ஏற்பட்டது. ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தன. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் ஆதரவில் இருந்த ஒரு நோயாளியைத் தவிர அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்த நோயாளி இறந்திருக்கலாம் என தில்லி தீயணைப்பத் துறை  இயக்குநர் அதுல் கர்க் கூறியுள்ளார்.