“இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் 1900-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி பள்ளியில் சேர்ந்தார். இதை நினைவு கூரும் வகையில் மகாராஷ்டிர அரசு நவம்பர் 7-ஆம் தேதியை மாண வர் தினமாக கொண்டாடுகிறது. அம்பேத் கரை கவுரவிக்கும் வகையில், கல்விக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை போற் றும் வகையில், நவம்பர் 7-ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய மாணவர் தின மாக கொண்டாடப்பட வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.