states

img

புதுச்சேரி அமைச்சர் சந்திரபிரியங்கா சாதி, பாலின ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக மன உளைச்சலுடன் ராஜினாமா

புதுச்சேரி அமைச்சர் சந்திரபிரியங்கா சாதி, பாலின ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக மன உளைச்சலுடன் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதற்கு புதுச்சேரி அரசிடமிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. முதல்வர் ரங்கசாமிதான் முதல் குற்றவாளி. ஒன்றியத்தில் உள்ள பட்டியல் - பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.