states

img

மோடி அரசு அமலாக்கத்துறை மூலம் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறை

மோடி அரசு அமலாக்கத்துறை மூலம் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைந்துள்ளது. பதவியில் இருக்கும் முதல்வரை சிறை வைப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.  இதனை திறம்பட எதிர்கொள்வோம்.