மோடி அரசு அமலாக்கத்துறை மூலம் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறை நமது நிருபர் மார்ச் 27, 2024 3/27/2024 12:00:00 AM மோடி அரசு அமலாக்கத்துறை மூலம் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைந்துள்ளது. பதவியில் இருக்கும் முதல்வரை சிறை வைப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இதனை திறம்பட எதிர்கொள்வோம்.