ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு 17 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. வெள்ளியன்று சிகார் தொகுதியில் இருந்து உஸ்மான் கான் மற்றும் தோத் தொகுதியில் இருந்து பெமா ராம் ஆகியோர் வெள்ளியன்று பெருந்திரளான மக்கள் ஆதரவுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரண்டு வேட்பாளர்களை ஆதரித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் அம்ரா ராம் ஆகியோர் உரையாற்றினர்.