states

ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா

புதுதில்லி,ஜன. 10   பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத்சிங்,  லேசான அறிகுறிகளுடன் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டுத்தனிமையில் உள்ளேன். சமீபத்தி என்னைத் தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.