பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற த்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில், “தேர்தல் நெருங்கி வரும் நேர த்தில் சில தேசவிரோத சக்திகளும், மாநில விரோத சக்திகளும் கேவலமான செயலில் ஈடுபட முயற்சிக் கின்றன” என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் குற்றம் சாட்டியுள்ளார். “புனி தத்தலங்களையும், பொருட்களையும் அவமதிக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அவை தோல்வியடைந்ததும், தற்போது குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ள அவர், “எத்தகைய விலை கொடுத்தும் அமைதி நிலைநாட்டப் படும்” என்று உறுதியளித்துள்ளார்.