“ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு பதி லாக, கோமியத்தை பயன்படுத்தலாம் என, எனக்கு தோன்றுகிறது. இதற்கான சாத்தியங் கள் பற்றி, வேளாண் வல்லுநர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை, இரண்டு வாரங்களுக் குள் வகுத்து தர, மாநில தலைமைச் செய லருக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்” என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.