மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர் ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து, உச்ச நீதிமன் றம் நோட்டீஸ் அனுப்பி யிருந்த நிலையில், சட்டப்பேரவைச் செயலர் அதற்கு பதி லளிக்க வேண்டாம் என்று அம்மாநில சட்டப்பேரவைத் துணைத்தலைவர் நர்ஹரி ஜிர்வால் வலியுறுத்தியுள்ளார். “எந்தச் சூழ்நிலையில் எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பதை மட்டும் எடுத்துரைக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.