states

img

16 கிலோ கஞ்சா ஓடும் ரயிலில் பறிமுதல்

அசாமின் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற  விவேக் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில், ரயில்வே சிறப்புக் காவல் படை யினர் ஈரோடு மார்க்கத்துக்கு இடையே திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். இந்த சோதனையில் பொது பெட்டி யில் கேட்பாரற்று கிடந்த பையில் 16 கிலோ  கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார், அவற்றை சேலம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு (NIBCID) போலீசாரிடம் ஒப்படைத்தனர்.