states

img

ஒரு தாராளவாதி துன்புறுத்தப்படும்போது, ‘அடிக்காமல் விட்டதற்கு கடவுளுக்கு நன்றி - - லெனின் -

ஒரு தாராளவாதி துன்புறுத்தப்படும்போது, ‘அடிக்காமல் விட்டதற்கு கடவுளுக்கு நன்றி’ என்கிறார். அடிபடும்போது, கொல்லாமல் விட்டதற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். கொல்லப்படும்போது, தனது அழியாத ஆத்மா அழியும் உடலிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துவார்.