states

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர், மே 26 - தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்ல ணையில் வெள்ளியன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. வெள்ளி மாலை 5 மணி அளவில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட உள்ளது. மேட்டூர் அணை யில் இருந்து கடந்த 24ஆம் தேதி முதல்வரால் திறக்கப் பட்ட தண்ணீர் வெள்ளியன்று கல்லணையை வந்தடைகிறது.

;