3 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பழங்குடி சமூக மக் கள் வசித்து வரும் மலை மாவட்டங்க ளில் மீண்டும் அசாம் ரைபிள் படை யினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக்கோரியும் காங்போக்பி மாவட்ட பழங்குடி இன பெண்கள் மறி யல் போராட் டத்தில் குதித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் திரண்டு தொடர்ந்து 2-வது நாளாக மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இந்த போராட் டத்தையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.