கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வ மணி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர். அப்போது, பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித் திருந்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் செல்வமணிக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.