states

ராணுவ வீரர் மாயம்

இடா நகர்,ஜுன் 12 - அருணாசலப் பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய ராணுவத்தின் 7-ஆவது கா்வால் ரைஃபிள் படைப்  பிரிவைச் சேர்ந்த பிரகாஷ் சிங் ராணா மாயமாகி 13 நாள் களை கடந்துள்ளது அவருடைய குடும்பத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.