ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஆர்.கே.நகர் பகுதிக்குழு 38ஆவது வட்டக் கிளை சார்பில் நடத்தப்பட்டு வரும் சிலம்பம் பயிற்சி பள்ளியில் இருந்து கலந்து கொண்ட மாணவர்களில் 10 பேர் முதல் பரிசும், 2 பேர் இரண்டாம் பரிசும், 3 பேர் மூன்றாம் பரிசும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.