‘சுய திருப்தி என்பது படிப்பின் விரோதி. இந்தச் சுயதிருப்தி உணர்வை நம்மிடம் இருந்து நீக்கினால் ஒழிய நாம் ஒன்றையும் உண்மையாகக் கற்க முடியாது. நம்மைப் பொறுத்தவரை படிப்பில் தெவிட்டாமை என்ற கண்ணோட்டத்தையும், கற்றுக் கொடுப்பதில் சளையாமை என்ற கண்ணோட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
- மாவோ -