பீகார் மாநிலத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது. தற்போது தரவுகள் தொகுக்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு விவரங்களை மாநில அரசு விரைவில் வெளியிடும். சாதிவாரி கணக்கெடுப்பு சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்