states

img

பீகார் மாநிலத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது

பீகார் மாநிலத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது. தற்போது தரவுகள் தொகுக்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு விவரங்களை மாநில அரசு விரைவில் வெளியிடும். சாதிவாரி கணக்கெடுப்பு சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்