பீகாரில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற காசோலை பரிவர்த்த னை வங்கியில் செல்லுபடியாகவில்லை. இது சம்பந்த மாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஒரு தனியார் நிறுவன விளம்ப ரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி நடித்து இருப்பதால் அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.