முதலாளித்துவமானது அதனளவில் அதன் உற்பத்தி தளத்தில் ஒரு கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கொண்டு வருகிறது. அதேநேரத்தில், உற்பத்தி தளத்திற்கு வெளியே ஒழுங்கின்மையையும் அராஜகத்தையும் ஏற்படுத்துகிறது.