பூதப்பாண்டியில் உள்ள தோழர் ஜீவானந்தம் நினைவிடத்தில் அவரது திருவ உருவ சிலைக்கு சிபிஎம் தோவாளை ஒன்றியச் செயலாளர் எஸ். மிக்கேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சக்தி வேல், மனோகரன், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.