மாநில ஆளுநர் என்பவர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். அதன் காரணமாக அவர் மத்திய அரசின் விசுவாசமிக்க அதிகாரியாகவே செயல்படுவார். அவர் மத்திய அரசின் ஒரு ஏஜெண்ட். அவ்வளவே. ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் விரும்பினால், நாடாளுமன்ற ஜனநாயக முறையை பாதுகாப்பதில் நாம் வலுவாகவும் உறுதியுடனும் நிற்க வேண்டும்.