states

சாராயம் விற்ற 3 பேர் கைது

சங்கராபுரம் மூரார் பாளையம் கிராமத்தில் சாரா யம் விற்பனை செய் மணி கண்டன் (42), ஊராங்காணி ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்த  குரும்ப லூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (34), நத்த குளம் அருகில் சாராயம் விற்ற அரசம்பட்டு கிரா மத்தை சேர்ந்த பிச்சன்(65) ஆகியோரை  சங்கராபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

;