states

img

பழங்குடியின மக்களுக்கு முதல்முறையாக பூத் சிலிப்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  தேர்தலை சுமூகமாக நடத்த  தேர்தல் ஆணையம் தீவிர  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் வாக்கா ளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் அருகே யுள்ள ஆறுபாதி மைதானத்தில் வசிக் கும் பழங்குடி இன மக்கள் முதல் முறை யாக வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்  காளர்களுக்கு பூத் சிலிப்பை பூம்புகார் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலு வலர் கீதா வீடு வீடாகச் சென்று வழங்கி னார். அவருடன் தரங்கம்பாடி தேர்தல் துணை வட்டாட்சியர் பாபு,  மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், கிராம  நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழகத்திற்கு ரூ.20,000 கோடி இழப்பு

தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  தேர்தலை சுமூகமாக நடத்த  தேர்தல் ஆணையம் தீவிர  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் வாக்கா ளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் அருகே யுள்ள ஆறுபாதி மைதானத்தில் வசிக் கும் பழங்குடி இன மக்கள் முதல் முறை யாக வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்  காளர்களுக்கு பூத் சிலிப்பை பூம்புகார் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலு வலர் கீதா வீடு வீடாகச் சென்று வழங்கி னார். அவருடன் தரங்கம்பாடி தேர்தல் துணை வட்டாட்சியர் பாபு,  மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், கிராம  நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.