states

img

சாமியாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை

சாமியார் ஆசாராம்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
    2001 முதல் 2006 வரை அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த  பெண் சீடரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது  சாமியார் ஆசாராம்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 இவர் ஏற்கனவெ 2013 இல் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ராஜஸ்தான் ஜோத்பூர் சிறையயில் இருந்து வருவது குறிப்பிடதக்கது
 

;