states

img

குஜராத் எரிவாயு கசிவில் சிக்கி 6 பேர் பலி

குஜராத் தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தொழிற்சாலையில் வியாழனன்று எதிர்பாராத விதமாக எரிவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.