நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுவதிலும் அர்த்தமில்லை. பாஜக அரசு காங்கிரஸை குறை கூறுவதிலும், நேரு, காந்தி போன்ற தலைவர்களை அவமதித்து வாக்கு சேகரிப்பதிலும் தான் குறியாய் உள்ளது.