பிரதமர் நரேந்திர மோடி இந்திய இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால் உண்மை நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோன கால ஊரடங்கு போன்றவற்றால் வேலையின்மை மிக மோசமான அளவில் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்திய இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால் உண்மை நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோன கால ஊரடங்கு போன்றவற்றால் வேலையின்மை மிக மோசமான அளவில் உள்ளது.