states

img

இஸ்ரேல் தூதரகம் வெளியே என்ஐஏ அதிகாரிகள் இன்று விசாரணை!

தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே நேற்று மாலை 5.10 மணியளவில் குண்டுவெடித்த சத்தம் கேட்டதாக எழுந்த புகாரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியது.

தில்லி போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகபடும் 2 நபர்களை தேடி வருகின்றனர்.