states

img

முடங்கியது ஹரியானா, பஞ்சாப்

விளைப்பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, 2020இல் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர் பகுதிகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், பல்லாயிரக் கணக்கான டிராக்டர்களுடன் தில்லியில் போராட்டம் நடத்த தொடர்ந்து 4-ஆவது நாட்களாக ஹரியானா - தில்லி, உத்தரப்பிரதேசம் -  எல்லைகளில் குவிந்துள்ள னர்.