states

img

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.