states

img

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதன் தேவை என்ன?

“ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக பெட்ரோல், டீசல், எரி வாயு விலை உயர்த்தப் பட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால், ஏற்கெனவே மிகப் பெரிய தள்ளுபடி விலை யில் லட்சக்கணக்கான கச்சா எண்ணெய் பேரல்களை ரஷ்யாவிடம் இருந்து இறக்கு மதி செய்துவிட்ட நிலையில், எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டிய தேவை என்ன?” என்று தேசியவாத காங்கி ரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கேள்வி எழுப்பியுள்ளார்.